பூனைகள் மூலம் கூட மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருக்கலாம்.
கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் ஆனது பரவ தொடங்கியது. இந்த வைரஸ் முதலில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வைரஸ் ஆனது மற்ற நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வந்த நிலையில், இதனை தடுக்க தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது.
தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், மற்றொரு பக்கம் இந்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து ஆய்வுகளை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வந்தனர். சீனாவில் இதுகுறித்து உலக சுகாதார மையம் ஆய்வு மேற்கொண்டது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்பட உள்ளது. இதில் சில தகவல்கள் தற்போது கசிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த தகவலின் அடிப்படையில், வெளவால்கள் இடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என்றும், பூனைகள் மூலம் கூட மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்றி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…