தினமும் பூஜை அறையில் நீர் வைப்பதால் நடக்கும் அதிசயம் என்ன தெரியுமா ! உடனே படிங்க !

Published by
Priya

தினமும் பூஜை அறையில் நீர் வைப்பதால் என்ன அதிசயம் நடக்கும் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். அனைத்து உயிர்களும் உயிர் வாழ கற்று எப்படி அவசியமோ அதேபோல் தண்ணீரும் அவசியம்.

தண்ணீர் தாக்கத்தை மட்டும் தீர்க்காமல் பல செயல் பாடுகளுக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் ஆன்மிக சடங்குகளின் ஒரு முக்கிய பொருளாகவும் விளங்குகிறது.

நமது வாழ்வில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீரை கொண்டு சரி செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தினமும் காலையில் எழுந்து குளித்த பின்பு ஒரு மண்குடுவையிலோ அல்லது ஒரு டம்ளரிலோ நீரை எடுத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். பின்பு நீங்கள் விரும்பும்  இஷ்ட தெய்வங்களை வழிபட்டு உங்கள் வேண்டுதல்களை இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

 

அதற்கு பின்   காலை உணவு உண்ட பிறகு அந்த மண்குடுவை நீரை எடுத்து அருந்த வேண்டும். அந்த நீரை அருந்தினால் நீங்கள் வேண்டிய அத்தனையும் நடக்கும்.

வெளியில் செல்லும்போதும் நீங்கள் இந்த நீரை அருந்தி விட்டு சென்றாலும் நினைத்தகாரியம் வெற்றிகரமாக நிறைவேறும் என்பதில் ஐயம்மில்லை. மேலும் வெளியில் வேலை விஷயமாக  சென்றாலும் அது வெற்றிகரமாக முடியும். இந்த குறிப்புகள் அனைத்தும் நம் முன்னோர்கள் நமக்கு சொன்னது தான்.இந்த வழிமுறைகளை நீங்களும் கடை  பிடித்து உங்களுடைய வாழ்வில் வெற்றிடைய வேண்டும்..

 

Published by
Priya

Recent Posts

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…

5 minutes ago

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

2 hours ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

3 hours ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

4 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

4 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

4 hours ago