ஆண் பெண் இருவருமே அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஒரு பிரச்சனையாக சந்தித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 8 அல்லது 9 முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியம் ஆகும். ஆனால் அதற்கு மேல் சிறுநீர் கழித்தால் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என அர்த்தம்.
அடிக்கடி சிறுநீர் வர காரணம்:
ஆல்கஹால் , காபி அதிகமாக குடிப்பது , நீரிழிவு நோய் , கர்ப்பம், கவலை , சிறுநீர்ப்பையில் கற்கள் மற்றும் மன அழுத்தம் ஆகிய அனைத்தும் அடிக்கடி சிறுநீர் வருவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
இதற்கான தீர்வுகள்:
1)எட்டு அல்லது பத்து துளசி இலைகளை எடுத்து தண்ணீரில் அலசி அரைக்கவேண்டும். அந்த துளசி இலையின் சாற்றை இரண்டு டீஸ்பூன் தேனுடன் கலந்து குடிக்கவும் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு முறை சாப்பிட வேண்டும்
2)ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதை குடிக்கவும் தினமும் ஒருமுறை இதைச் செய்து வரவும்.
3)ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீ தூள் சேர்க்க வேண்டும். 5 நிமிடங்கள் நன்றாக கலக்கவும் பின்னர் சூடான கிரீன் டீயில் சிறிது தேனை சேர்த்து தினமும் இரண்டு முறை கிரீன் டீ குடித்து வந்தால் சிறுநீர் பாதையில் தொற்று நோய் இருந்தால் அது குணப்படுத்தும்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…