ஆண் பெண் இருவருமே அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஒரு பிரச்சனையாக சந்தித்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 8 அல்லது 9 முறை சிறுநீர் கழிப்பது ஆரோக்கியம் ஆகும். ஆனால் அதற்கு மேல் சிறுநீர் கழித்தால் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என அர்த்தம்.
அடிக்கடி சிறுநீர் வர காரணம்:
ஆல்கஹால் , காபி அதிகமாக குடிப்பது , நீரிழிவு நோய் , கர்ப்பம், கவலை , சிறுநீர்ப்பையில் கற்கள் மற்றும் மன அழுத்தம் ஆகிய அனைத்தும் அடிக்கடி சிறுநீர் வருவதற்கான முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
இதற்கான தீர்வுகள்:
1)எட்டு அல்லது பத்து துளசி இலைகளை எடுத்து தண்ணீரில் அலசி அரைக்கவேண்டும். அந்த துளசி இலையின் சாற்றை இரண்டு டீஸ்பூன் தேனுடன் கலந்து குடிக்கவும் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு முறை சாப்பிட வேண்டும்
2)ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதை குடிக்கவும் தினமும் ஒருமுறை இதைச் செய்து வரவும்.
3)ஒரு கப் சூடான நீரில் ஒரு டீஸ்பூன் கிரீன் டீ தூள் சேர்க்க வேண்டும். 5 நிமிடங்கள் நன்றாக கலக்கவும் பின்னர் சூடான கிரீன் டீயில் சிறிது தேனை சேர்த்து தினமும் இரண்டு முறை கிரீன் டீ குடித்து வந்தால் சிறுநீர் பாதையில் தொற்று நோய் இருந்தால் அது குணப்படுத்தும்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…