கடந்த சில தினங்களுக்கு முன்பதாக 45 நிமிடம் ஜிமெயில், யூடியூப் மற்றும் பிற சேவைகள் இயங்காததற்கு தனிநபரை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தான் காரணம் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக ஆல்பாபெட் இன்க் எனும் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுளின் முக்கிய செயலிகளான யூடியூப் மற்றும் ஜிமெயில் ஆகிய சேவைகள் 45 நிமிடம் உலகம் முழுவதிலும் செயல்படாமல் நின்றது. இதனால் இந்த செயலிகளை நம்பியுள்ள உலகிலுள்ள பல கோடிக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியத்துடன், காரணம் தெரியாமலும் தவித்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது கூகுள் நிறுவனம் இதற்கான காரணத்தை கூறியுள்ளது.
பாதிப்படைந்த அன்றே இது குறித்து தங்களின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில், இந்த ஜிமெயில் தளத்தில் ஏற்பட்ட பாதிப்பால் பலகோடிக்கணக்கானோர் அவதிக்குள்ளாக்குவார்கள் என்பதை அறிவோம், விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி அமைக்கப்படும் எனவும் கூறியிருந்தனர், அதன் பின் 47 மணி நேரத்தில் மீண்டும் கூகுளின் அனைத்து செயலிகளும் வழக்கம் போல செயல்படத்துவங்கியது.
இந்நிலையில், தற்பொழுது இதற்கான காரணத்தை கூறிய கூகுள் நிறுவனம், அக்டோபர் மாதத்தில் பயனர்களின் விவரங்களை கணக்கிட்டதில், சில தவறுகள் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கூகுளின் பயனர்கள் 0 என கட்டியதாக தெரிவித்துள்ளது. மேலும், அதனால் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக 45 நிமிட கால செயலிழப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…