நடிகர் ராணா தமிழில், ஆரம்பம், பெங்களூரு நாட்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவர் பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இவர் சமீபத்தில் வெளியான என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில், கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நிஜ வாழ்க்கை போரடித்ததால் தான், நான் நடிப்பை தேர்ந்தெடுத்தேன். நிஜத்தில் செய்ய முடியாததை சினிமாவில் செய்ய முடியும் என்பது எனது நம்பிக்கை. எனக்கு சிக்கலான கேரக்டரில் நடிக்கிறது ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நானாக எதையும் பிக்ஸ் பண்ணுவதில்லை. அதை அதன் போக்கிலேயே விட்டுவிடுவேன். நீங்க ஏதாவது நடக்கணும்னு கட்டாயப்படுத்தினா, அது எப்பவும் தோல்வில தான் முடியும். இது என் முந்தைய காதல் அனுபவத்தில் கற்றுக் கொண்டது.’ எனக் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…
சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…
சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…