இந்த ஒரு மந்திரம் போதும்..!நீங்கள் கோடீஸ்வரராக..!

Published by
Sharmi

பணம் வாழ்வின் முக்கிய தேவைகளில் ஒன்று. அதனை அடைவதற்கு பலரும் கடுமையாக உழைக்கின்றனர். உழைப்பின்றி ஊதியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கடுமையான உழைப்பு என்பது நிச்சயம் அவசியமானது. ஆனால், சிலர் கடுமையாக உழைத்தும் பணம் கிடைத்தாலும் அது கையில் தங்காது. இதுபோன்று உழைக்கும் பணத்தை சேமிக்க முடியாமல் செலவிற்கே சரியாகின்றதா? இந்த பதிவு நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். முதலில் வீட்டில் பணம் தங்குவதற்கு என்னவெல்லாம் எளிமையான பரிகாரங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

வியாழக்கிழமை அன்று கடையில் சுத்தமான வாசனை நிறைந்த தாழம்பூ குங்குமம் வாங்கி கொள்ளுங்கள். அதனை வெள்ளிக்கிழமை அன்று அம்பாள் கோவிலில் தானமாக கொடுங்கள்.

வீட்டில் சமைப்பதற்கு கோதுமை மாவு அரைப்பீர்கள் என்றால் அதில் 7 துளசி இலைகள், 2 சிட்டிகை குங்கும பூ சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இந்த மாவு வீட்டில் தீராமல் இருக்கும் வரை, உங்கள் வீட்டில் பணமும் தீராமல் இருக்கும்.

அருகில் இருக்கும் கோவிலில் மகாலட்சுமி சன்னிதானம் இருந்தால் தொடர்ந்து 5 வாரம் சென்று வாருங்கள். மகாலட்சுமி தாயாருக்கு மல்லிகை பூ சூட்டி அர்ச்சனை செய்து வாருங்கள். உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் குறையும். பணவரவு அதிகரிக்கும்.

காமாட்சி அம்மனுக்கு வளர்பிறை சித்திரை நட்சத்திரத்தில் பட்டுப்புடவை சாற்றி வழிபட்டு வந்தால் உங்கள் கடன் சுமை குறையும். செல்வ வளம் பெருக தொடங்கும்.

நீங்கள் தினமும் பூஜை அறையில் உச்சரிக்க வேண்டிய மந்திரம்: காலையில் சுத்தமாக குளித்து பூஜை அறையில் தீபம் ஏற்றி அதன் முன் ஒரு விரிப்பில் அமர்ந்து கொண்டு விளக்கை பார்த்து இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

சித்தர் துதி ஓம் அகத்தீசாய நமக

ஓம் நந்திசாய நமக

ஓம் திருமூல தேவாய நமக

ஓம் கருவூர் தேவாய நமக

ஓம் ராமலிங்க தேவாய நமக.

இந்த மந்திரத்தை ஒருமுறை உச்சரித்தால் கூட போதும். அதிகமான முறை உச்சரித்தாலும் தவறில்லை. உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் தீர்ந்து வாழ்வில் செல்வம் தழைத்தோங்க இந்த மந்திரம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

12 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

13 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

13 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

14 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

16 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

16 hours ago