“புதிய மனிதா”டாஸ்க்கில் சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடியவர்கள் அனிதா மற்றும் ஆரியை ரியோ,சோம் உள்ளிட்ட சிலர் தேர்வு செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ‘புதிய மனிதா’என்ற லக்சரி பட்ஜெட் டாஸ்க் வழங்கப்பட்டது .அதில் சிறப்பான விளையாடியவர்கள் மற்றும் சுவாரசியம் குறைவாக விளையாடியவர்கள் யார் யார் என்பது தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடிய மூவர் தலைவர் போட்டிக்கும் ,சுவாரஸ்யம் குறைவாக விளையாடியவர்கள் ஜெயிலுக்கு அனுப்புவதும் வழக்கம் .
அந்த வகையில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க்கில் சுவாரஸ்யம் குறைவாக விளையாடியதாக அனிதா மற்றும் ஆரியை ரியோ ,சோம் , அர்ச்சனா , ஜித்தன் ரமேஷ் மற்றும் ஆஜீத் ஆகியோர் கூறியுள்ளனர் .எனவே இவர்கள் இருவரும் ஜெயிலுக்கு போவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .லவ் பெட் கோங்கின் அடுத்த டார்கெட் ஆரி மற்றும் அனிதா தான் போல என்று கருதப்படுகிறது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…