சுமார் 1.2 மில்லியன் கி.மீ தொலைவில் இருந்து பூமி மற்றும் சந்திரனை புகைப்படம் எடுத்த தியான்வென் -1.!

Published by
murugan

கொரோனா வைரஸ், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகள் மத்தியில் ஜூலை 23 அன்று, சீனா திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை ஆராயும் தனது முதல் செவ்வாய் கிரகமான தியான்வென் -1 விண்கலம் மற்றும் ஆறு சக்கரம் கொண்ட ரோபோ உள்ளிட்டவற்றை சுமந்துகொண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியான்வென்-1 என்று அழைக்கப்படும் இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த பின் 2 அல்லது 3 மாதங்களுக்கு மேற்பரப்பில் தரையிறங்க முயற்சிக்காது.

இந்த இடைப்பட்ட காலத்தில் அதன் மேற்பரப்பில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆராயும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள்.  இந்நிலையில், தியான்வென் -1 பூமியிலிருந்து சுமார் 1.2 மில்லியன் கி.மீ தூரத்தில் இருந்து பூமி மற்றும் சந்திரனின் படத்தை எடுத்துள்ளது என சீனா தேசிய விண்வெளி நிறுவனம் (சிஎன்எஸ்ஏ) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்டிகல் நேவிகேஷன் சென்சார் பயன்படுத்தி இந்த எடுத்ததாக கூறப்படுகிறது.

Published by
murugan
Tags: Tianwen-1

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

27 minutes ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

59 minutes ago

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

2 hours ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

18 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

19 hours ago