கொரோனா வைரஸ், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகள் மத்தியில் ஜூலை 23 அன்று, சீனா திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை ஆராயும் தனது முதல் செவ்வாய் கிரகமான தியான்வென் -1 விண்கலம் மற்றும் ஆறு சக்கரம் கொண்ட ரோபோ உள்ளிட்டவற்றை சுமந்துகொண்டு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தியான்வென்-1 என்று அழைக்கப்படும் இந்த ரோவர் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த பின் 2 அல்லது 3 மாதங்களுக்கு மேற்பரப்பில் தரையிறங்க முயற்சிக்காது.
இந்த இடைப்பட்ட காலத்தில் அதன் மேற்பரப்பில் நிலவும் சூழ்நிலை குறித்து ஆராயும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தியான்வென் -1 பூமியிலிருந்து சுமார் 1.2 மில்லியன் கி.மீ தூரத்தில் இருந்து பூமி மற்றும் சந்திரனின் படத்தை எடுத்துள்ளது என சீனா தேசிய விண்வெளி நிறுவனம் (சிஎன்எஸ்ஏ) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்டிகல் நேவிகேஷன் சென்சார் பயன்படுத்தி இந்த எடுத்ததாக கூறப்படுகிறது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…