தமிழ்நாடு அஞ்சல்துறை 2021: வேலைவாய்ப்பு..!

Published by
Sharmi

தமிழ்நாடு அஞ்சல்துறை 2021 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. 

இந்திய அஞ்சல்துறையில், தமிழ்நாடு தபால் வட்டத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி கிடையாது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை 06.12.2021 அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (எம்டிஎஸ்) பதவிக்கு தேவையான காலியிடங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.

வயது வரம்பு:

கிராமின் டாக் சேவாக்களுக்கு அதிக வயது வரம்பு இல்லை.

கல்வித்தகுதி: 

தமிழ்நாடு அஞ்சல் வட்ட ஆட்சேர்ப்பு 2021 இல் MTS பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் கிடையாது.

செயல்முறை:

எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் தகுதிப் பட்டியலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 26.12.2021 அன்று நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான அனுமதி அட்டை 20.12.2021 அன்று வெளியிடப்படும்.

தமிழ்நாடு போஸ்ட் MTS ஆட்சேர்ப்பு 2021 க்கு எப்படி விண்ணப்பிப்பது?

  • tamilnadupost.nic.in தமிழ்நாடு அஞ்சல்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • பின் Employee Corner என்பதை கிளிக் செய்யவும்.
  • பின் Notification of Competitive Examination for appointment to the cadre of MTS from eligible GDS for the vacancy year 2021(01.01.2021 to 31.12.2021) to be held on 26/12/2021 (Sunday) என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
  • விண்ணப்பப் படிவம் அறிவிப்புடன் இணைக்கப்பட்டிருக்கும்.
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்கவும்.
  • விண்ணப்பப் படிவத்தை அதன் பிரிவு அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்.
Published by
Sharmi

Recent Posts

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

28 minutes ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

1 hour ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

2 hours ago

“ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!

தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…

3 hours ago

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

3 hours ago