இன்றைய (02.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று மிகவும் பிரமாதமான நாள். உங்களிடம் ஆற்றலும் நம்பிக்கையும் காணப்படும். நீங்கள் செய்யும் பணிகளில் அபாரமான முயற்சிகளின் மூலம் உங்கள் திறமைகளை பயன்படுத்தி பணியாற்றுவீர்கள்.

ரிஷபம்: இன்று நம்பிக்கை உணர்வுடன் காணபடுவீர்கள். இன்று புது நண்பர்களை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்கள் தனித்த திறமை மூலம் நீங்கள் உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் திறமையாக முடிப்பீர்கள்.

மிதுனம்: இன்று சற்று ஏமாற்றமான நாளாக இருக்கும். இன்று அவ்வளவு எளிதாக முன்னேற்றம் கிடைக்காது. சில சமயங்களில் நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். பணிகளைக் கையாளும் போது கவனம் தேவை.

கடகம் : இன்று மந்தமான நாள். குழப்பமான எண்ணங்கள் காணப்படும். நீங்கள் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும். கடினமான பணிகளை திட்டமிட்டு மேற்கொள்ளததே இதற்கு காரணம் ஆகும்.

சிம்மம்: இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். உங்கள் நட்பான அணுகுமுறை காரணமாக நீங்கள் இன்று வெற்றியைக் கொண்டாடி மகிழ்வீர்கள். பணியிடத்தில் சாதகமான சூழ்நிலை காணப்படும்.

கன்னி: இன்று எடுக்கும் முடிவுகள் நன்மையை அளிக்கும். இதனால் நீங்கள் புத்துணர்ச்சியுடனும் அதிக உறுதியுடனும் நிறைய சாதிப்பீர்கள். நீங்கள் பணியில் இன்று சேவை மனப்பான்மை யுடன் செயல்படுவீர்கள்.

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. உங்கள் இலக்குகளை அடைவதற்கான உற்சாகம் குறைந்து காணப்படுவீர்கள். உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்: இன்று அமைதியின்மை காணப்படும். நீங்கள் பொறுமையுடன இருந்தால் இன்றைய செயல்களை எளிதாக கையாள இயலும்.பணியைப் பொறுத்தவரை இன்று சலிப்பு காணப்படும். இயந்திரத்தனமாக காணப்படும்.

தனுசு: இன்று மிகவும் அனுகூலமான நாள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்கலாம். இன்று மனதில் நம்பிக்கை காணப்படும். இன்று பணியில் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பின் மூலம் மேலதிகாரிகளின் நம்பிக்கையை பெருவீர்கள்.

மகரம்: இன்று சாதகமான நாள் அல்ல. சில சமயங்களில் நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள்.அதனால் மதிப்பு மிக்க வாயப்புகளை இழப்பீர்கள். நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்: இன்று பதட்டம் காணப்படும்.தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதியும் மன ஆறுதலும் பெறலாம். பணியில் மந்தத் தன்மை காணப்படும். அதிகப் பணிகள் காரணமாக பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலாது.

மீனம்: இன்று அமைதியான மனநிலை காணப்படாது. பாதுகாப்பின்மை மற்றும் தன்னம்பிக்கைஇன்மையே இதற்கு காரணம் ஆகும். பாதகமான விளைவு ஏற்படும் என்று மனதில் எண்ணுவீர்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

7 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

8 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

8 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

9 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

11 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

11 hours ago