சார்லசு மேகிண்டோச் என்ற வேதியல் துறையில் சிறந்து விளங்கிய மேதை என்றே சொல்லலாம். இவர், டிசம்பர் மாதம் 29ம் நாள் 1766ம் ஆண்டு பிறந்த இவர் ஸ்காட்லாந்து நாட்டில் கிளாஸ்கோ நகருக்கு சொந்தமானவர் ஆவர்.இவர் வேதியியல் துறையில் நிபுனரும் மற்றும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவரின் முக்கியமான கண்டுபிடிப்பான நீர்ப்புகா துணி கண்டுபிடிப்பின் மூலம் பெரும்புகழ் பெற்றார் இவர். மேலும், இவர் சிறந்த எழுத்தர் ஆவர், இந்த பணியிலிருந்தாலும் கிடைக்கும் ஒரு சில நேரங்களில் அறிவியல், மற்றும் வேதியியல் போன்றவற்றில் ஆர்வம் உள்ளவராக இவர் இருந்தார். இதனால் தனது வேலையை விட்டு விட்டு பல அறிவியல் சோதனைகளில் ஈடுபட்டார். இதில் பல வெற்றியும் பெற்றார். இவரின் கண்டுபிடிப்பில் மிகவும் முக்கியமாக தார், நாப்தா போன்றவையும் அடங்கும். இத்தகைய பயன்பாட்டு கண்டுபிடிப்புகளை கொடுத்த இவர் ஜீலை 25ம் நாள் 1843ம் ஆண்டு இந்த உலகை விட்டு மறைந்தார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…
இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…
டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…
சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இரவு…