இன்றைய நாள் (01.07.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய நாள் ராசி பலன்கள் இதோ…

மேஷம் :  இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக அமையும். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் அதிகம் இருக்கும். நன்மைகள் உண்டாகும் நாள்.

ரிஷபம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அதனால், உங்கள் நட்பு வட்டாரம் விரிவடையும். அதிர்ஷ்டம் உள்ள நாள்.

மிதுனம் : இன்று அதிர்ஷ்டம் உள்ள நாள். தடைகளை தாண்டி வெற்றிகளை காண்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கடகம் : இன்று நீங்கள் கடைசி நேரத்தில் வாய்ப்பை இழக்கும் சூழல் உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக அமையாது. அது உங்களுக்கு கவலையை தரும்.

சிம்மம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நல்ல பலன்களை பெறுவீர்கள். பிரியமானவர்கள் உடன் மோதல் ஏற்படும் நாள். அதனால் கவனமுடன் செயல்பட வேண்டும்.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

துலாம் : உணர்ச்சிவசப்படுதல் காரணமாக உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை நீங்கள் இழக்கலாம். இன்று நீங்கள் சாதுரியமாக செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம் : இன்று நீங்கள் செய்ய போகும் செயல்களை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்கள் சுய முயற்சியை நம்புங்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக அமையும். மனம் அமைதியாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையும். இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

மீனம் : இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்படவேண்டும். மனதில் குழப்பங்கள் ஏற்படும். அதுகுறித்து கவலை உண்டாகும். எந்த செயலை செய்வதற்கு முன்பும் நன்கு யோசிக்க வேண்டும்.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago