மேஷம் : உங்கள் புத்திசாலித்தனத்தை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். நல்ல பலன் தரும் நாள். இன்றைய நாள் மிகவும் உற்சாகமாக இருக்கும். முயற்சி வெற்றியை தரும்.
ரிஷபம் : உங்கள் முயற்சி திருவினையாக்கும். இன்று பயணங்கள் மேற்கொள்ளும் சூழல்உண்டாகும் நாள்.
மிதுனம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்க்காது. மன உளைச்சல் ஏற்படும் நாள். அதனை சமாளித்து அமைதியாக இருக்க வேண்டும். ஏதோ ஒன்று குறையாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
கடகம் : எந்த முடிவையும் பொறுமையாக எடுங்கள். விரைந்து எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். சிந்தித்து செயல்பட்டால் இழப்புகளை தவிர்க்கலாம்.
சிம்மம் : கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் நாள். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் உங்களை ஈடுபடுத்தி கொள்ளுங்கள் மன அமைதியை தரும்.
கன்னி : சிறப்பான நாளாக இன்று இருக்கும். உங்கள் பேச்சு உங்களை சுற்றியிருப்பவர்களை கவரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம் : உங்கள் புத்திசாலித்தனம் இந்த நாளை உங்களுக்கு பயனுள்ளதாக மாற்றிவிடும். திட்டமிட்டு செயல்பட்டு இலக்குகளை அடைவீர்கள். இன்று உங்களுக்கு பயனுள்ள நாள்.
விருச்சிகம் : சவால்கள் உள்ள நாள். எதனையும் எளிதாக எடுத்து கொண்டு சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டிய நாள்.
தனுஷ் : இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்காது. மனதில் குழப்பங்கள் உண்டாகும் நாள். அதனால், உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். சிந்தித்து செயல்பட வேண்டும். முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.
மகரம் : இன்று அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். உங்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும் நாள். அதனை சரியாக பயன்படுத்தினால் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் முயற்சிகள் பலனை தரும்.
கும்பம் : வீட்டிற்கு புதிய விருந்தினர்கள் வருகை புரிவார்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். வாழ்வில் முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.
மீனம் : உங்கள் முயற்சிகள் நீங்கள் எதிர்பார்த்த பலன் தராது. அசௌகரியமாக உணர்வீர்கள். தியானம் மேற்கொள்ளுங்கள் மன அமைதி கிடைக்கும்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…