இன்றைய நாள் (19.05.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள் !

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். பிரார்த்தனை மனஆறுதலை தரும். கவனமாக பேச வேண்டும்.

ரிஷபம் : நடப்பவை நல்லதாக அமையும். அதிர்ஷ்டம் உள்ள நாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.

மிதுனம் : தன்னம்பிக்கை நிறைந்த நாள். நன்மைகள் அதிகமாக கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.

கடகம் : சவால்கள் நிறைந்த நாள். மனக்குழப்பங்கள் ஏற்படும். இசை கேட்பது மன ஆறுதலை தரும்.

சிம்மம் : இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமையாது. பொறுமையை கையாளவேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

கன்னி : மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும் நாள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் மனம் உற்சாகம் அடையும்.

துலாம் : இன்று நீங்கள் மிகுந்த ஆர்வமாக காணப்படுவீர்கள். உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.

விருச்சிகம் : பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அமைதியாகவும் மனகட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்.

தனுசு : இன்று நல்ல பலன்கள் கிடைக்காது . ஆன்மீகத்தில் ஈடுபடுவது  மனஆறுதலை தரும்.

மகரம் : இன்று உங்களுக்கு ஏற்ற நாள். நல்லபலன்கள் கிடைக்க ஏற்றநாள். முயற்சிகள் திருவினையாக்கும். இன்றைய செயல்கள் எளிதில் நடைபெறும்.

கும்பம் : வாழ்வு குறித்த கவலை இருக்கும் நாள். தேவையற்றதற்குகவலைப்படாதீர்கள். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நல்ல பலன்களை பெறுங்கள். 

மீனம் : இன்று குறைவான பலன்களே கிடைக்கும். கவலை இருக்கும நாள். மனதினை மகிழ்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

Recent Posts

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

33 minutes ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

1 hour ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

1 hour ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

2 hours ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

2 hours ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

3 hours ago