உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள். உங்கள் சமநிலையை நீங்கள் இழக்க நேரிடும். பொறுமையாகவும் நம்பிக்கையுடனும் செயல்படவேண்டும்.
ரிஷபம் : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. விரும்பியது கிடைக்கும் சூழ்நிலை இல்லை. வளைந்து கொடுத்து போவது நல்லதை தரும்.
மிதுனம் : உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தன்னபிக்கை அதிகரித்து காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
கடகம் : உங்கள் மன உறுதியை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். பொறுமையாக இருப்பது அவசியம். அணுகுமுறையில் வேகம் காட்டக்கூடாது. திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
சிம்மம் : சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற நேரம் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை வரும். மன குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.
கன்னி : நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. சிந்தித்து செயல்பட்டால் தீய விளைவுகளை தவிர்க்கலாம். கவனமாக பேச வேண்டும்.
துலாம் : உங்கள் முயற்சியில் நல்ல பலன்கள் கிடைக்கும். நீங்கள் வெற்றி பெற மன உறுதியுடன் போராடுவீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
விருச்சிகம் : இன்றைய நாளை நீங்கள் அனுபவித்து மகிழ்வீர்கள். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை தரும்.
தனுசு : எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். நன்றும் தீதும் கலந்து காணப்படும். பொறுமையுடன் செயல்பட்டால் சவால்களை எதிர்கொள்ளலாம்.
மகரம் : அதிகமாக இன்று சிந்திப்பீர்கள். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்து கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். தியானம் மேற்கொள்ள வேண்டும்.
கும்பம் : உங்கள் இலக்குகளை அடைய ஏற்றநாள். பயணங்கள் ஏற்படும் நாள். அது உங்களுக்கு பயன் தரும்.
மீனம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் உற்சாகமுடன் காணப்படுவீர்கள்.
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…
டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…