இன்றைய (20.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று கவனமுடன் செயல்படவேண்டும். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிந்தித்து செயல்பட வேண்டும்.

ரிஷபம் : நட்பு வட்டாரம் இன்று பெரியதாகும். பின்னாளில் அது உங்களுக்கு பயனளிக்கும். நம்பிக்கையுடன் செயல்களை செய்வீர்கள்.

மிதுனம் : இன்று உங்கள் செயல்களில் வெற்றிகள் கிடைக்கும். வாழ்வில் உயரத்தை நோக்கி செல்வீர்கள். உங்கள் ஆற்றலும், மனஉறுதியும் நீங்கள் விரும்பியதை அடைய உதவிகரமாக இருக்கும்.

கடகம் : நீங்கள் இன்று பொறுமையுடன் அமைதியாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். கோவிலுக்கு செல்லுங்கள் மன நிம்மதி கிடைக்கும்.

சிம்மம் : உங்கள் பொறுமை வெற்றியை தேடி தரும். புத்திசாலித்தனம் பொறுத்து உங்கள் வளர்ச்சி அமையும். கவனமுடன் செயல்பட வேண்டும்.

கன்னி : விரும்பிய எண்ணங்கள் இன்று நிறைவேறும் .உங்கள் வேண்டுதல் நிறைவேறும். நீங்கள் இன்று மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.

துலாம் : செயல்களை திட்டமிட்டு செய்துவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். அமைதியாக இருந்தால் மகிழ்ச்சி கிட்டும். பொறுப்புகள் அதிகமாகும்.

விருச்சிகம் : நீங்கள் உற்சாகமாக செயல் பட வேண்டிய நாள். பொறுமையாக செயல்பட வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் சிறு பிரச்சனை எழலாம்.

தனுசு : உங்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் மனதில் அதிகமாக எழும். இதனை தவிர்த்து நல்ல மனநிலையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். உற்சாகத்துடன் இருந்தால் நல்ல பலன் கிட்டும்.

மகரம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். அமைதியான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும்.

கும்பம் : உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள். நீண்ட கால திட்டமிடல் சிறந்தது. முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டாம்.

மீனம் : முன்னேறுவதற்கு அதிகமான முயற்சிகளை செய்யவேண்டும். பாதுகாப்பற்ற சூழல்உண்டாகும். உற்சாகமாக உங்களை வைத்துக்கொள்ளுங்கள்.

Published by
மணிகண்டன்

Recent Posts

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

1 hour ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

2 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

2 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

2 hours ago

”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ''பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே…

3 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை – ராஜுவுக்கு 4 நாள் போலீஸ் காவல்.!

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட…

3 hours ago