இன்றைய (20.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று கவனமுடன் செயல்படவேண்டும். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிந்தித்து செயல்பட வேண்டும்.

ரிஷபம் : நட்பு வட்டாரம் இன்று பெரியதாகும். பின்னாளில் அது உங்களுக்கு பயனளிக்கும். நம்பிக்கையுடன் செயல்களை செய்வீர்கள்.

மிதுனம் : இன்று உங்கள் செயல்களில் வெற்றிகள் கிடைக்கும். வாழ்வில் உயரத்தை நோக்கி செல்வீர்கள். உங்கள் ஆற்றலும், மனஉறுதியும் நீங்கள் விரும்பியதை அடைய உதவிகரமாக இருக்கும்.

கடகம் : நீங்கள் இன்று பொறுமையுடன் அமைதியாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். கோவிலுக்கு செல்லுங்கள் மன நிம்மதி கிடைக்கும்.

சிம்மம் : உங்கள் பொறுமை வெற்றியை தேடி தரும். புத்திசாலித்தனம் பொறுத்து உங்கள் வளர்ச்சி அமையும். கவனமுடன் செயல்பட வேண்டும்.

கன்னி : விரும்பிய எண்ணங்கள் இன்று நிறைவேறும் .உங்கள் வேண்டுதல் நிறைவேறும். நீங்கள் இன்று மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.

துலாம் : செயல்களை திட்டமிட்டு செய்துவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். அமைதியாக இருந்தால் மகிழ்ச்சி கிட்டும். பொறுப்புகள் அதிகமாகும்.

விருச்சிகம் : நீங்கள் உற்சாகமாக செயல் பட வேண்டிய நாள். பொறுமையாக செயல்பட வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் சிறு பிரச்சனை எழலாம்.

தனுசு : உங்களிடம் எதிர்மறையான எண்ணங்கள் மனதில் அதிகமாக எழும். இதனை தவிர்த்து நல்ல மனநிலையுடன் இருக்க முயற்சி செய்யுங்கள். உற்சாகத்துடன் இருந்தால் நல்ல பலன் கிட்டும்.

மகரம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்கள் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். அமைதியான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும்.

கும்பம் : உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் நாள். நீண்ட கால திட்டமிடல் சிறந்தது. முக்கிய முடிவுகள் இன்று எடுக்க வேண்டாம்.

மீனம் : முன்னேறுவதற்கு அதிகமான முயற்சிகளை செய்யவேண்டும். பாதுகாப்பற்ற சூழல்உண்டாகும். உற்சாகமாக உங்களை வைத்துக்கொள்ளுங்கள்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

8 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago