இன்றைய நாள் (21.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். நெருக்கமானவர்களுடன் பேசுகையில் கவனமாக பேச வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

ரிஷபம் :
வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் சிந்தித்து பேச வேண்டும். விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். எதனையும் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.

மிதுனம் : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையும். செயல்களை கவனமுடன் ஆற்றுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கடகம் :
இன்றைய பதட்டத்தை சமாளிக்க அமைதியாக செயல்பட வேண்டும். அது உங்களுக்கு திருதியை தரும்.

சிம்மம் : இன்று வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் நாள். அது உங்களுக்கு கவலையை தரும். பொறுமையாக இருப்பது சிறந்தது.

கன்னி :
இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்காது. பொறுமையாக செயல்பட்டால் நல்லது நடக்கும். எதையோ இழந்தது போல உணர்வீர்கள். தியானம் மேற்கொள்வது மன ஆறுதலை தரும்.

துலாம் : இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்கள் முயற்சி வளர்ச்சி தரும் நாள். உங்களின் மன உறுதி வெற்றியை தேடித்தரும்.

விருச்சிகம் : இன்றைய நாள் சமநிலையாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும் நாள். அதிர்ஷ்டம் உள்ள நாள். இன்றைய தினம் திருப்திகரமாக இருக்கும்.

தனுசு : ஆன்மீகத்தில் ஈடுபடுவது இன்று உங்களுக்கு மன ஆறுதலை தரும். கவனமுடன் பேச வேண்டும். உங்கள் நண்பர்களை சந்திக்க வேண்டாம்.

மகரம் : எளிய பணிகள் கூட செய்வது கூட கடினமாக தோன்றும். உங்கள் ஆற்றல் குறைந்து காணப்படும். விளைவுகள் பாதகமாக வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சமநிலையோடுசெயல்படுவீர்கள். புதிய நண்பர்களை கிடைப்பார்கள்.

மீனம் : இன்று அதிர்ஷ்டமுள்ள நாள். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றிக்கொள்ளலாம்.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

6 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

7 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

8 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago