இன்றைய (30.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Published by
மணிகண்டன்

மேஷம் : இன்று தன்னிச்சையாகவும், துணிச்சலுடனும் செயல்படுவீர்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் மகிழ்ச்சியை அளிக்கும்.

ரிஷபம் : இன்று நீங்கள் செய்யும் செயல்களில் பொறுமை கடைபிடிக்க வேண்டும். வீண் வாக்குவாதம் நேரிடும். அதனால் கவனமுடன் பேச வேண்டும்.

மிதுனம் : இன்று மந்தமான நாளாக இருக்கும். சில கடுமையான சூழல்கள் உண்டாகும். அதை சமாளித்து அடுத்த கட்டத்திற்கு நடந்து செல்லுங்கள்.

கடகம் : இன்று உங்களுக்கு வெற்றிகரமான பலன்கள் கிடைக்கும். உங்கள் பணிகளை எளிதாக செய்ய முடியும். உறுதியுடன் செயல்பட்டால் வளர்ச்சி நிச்சயம்.

சிம்மம் : இன்று உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். பணிகள் எளிதாக முடியும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

கன்னி : இன்று செய்யும் செயல்களில் எதார்த்தம் தேவை. உங்கள் இலக்குகளை அடைவதற்கு கடினமான பாதைகள்தான் இருக்கும். மனதை அமைதியாக வைத்து கவனமுடன் செயல்பட வேண்டும்.

துலாம் : இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்கும் நாள் அல்ல. இருந்தாலும் அதன் மூலம் நீங்கள் திறமையான வளர்த்து கொள்ளலாம். உங்கள் நண்பர்கள் உங்கள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் வாய்ப்பு இருக்கும்.

விருச்சிகம் : இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எண்ணங்களும் அதுபோல் இருக்கும். தியானம் மேற்கொள்வது மூலம் அமைதியை பெறலாம்.

தனுசு : இன்று உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்காது. உங்கள் இலக்குகளை அடைய நீங்கள் போராட வேண்டும். எதனையும் அதிகமாக எதிர்பார்க்க கூடாது.

மகரம் : உங்களுக்கு கவலை அளிக்கும் விதமாக சில சூழ்நிலைகள் ஏற்படும். உணர்ச்சியை கட்டுப்படுத்தி மனதை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். இன்றைய நாள் நல்ல பலனளிக்கும். குடும்பத்துடன் வெளியே செல்ல ஏதுவான நாள்.

கும்பம் : இன்று சற்று மந்தமான நாள். உங்கள் செயல்களில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

மீனம் : தன்னம்பிக்கை உள்ள நாள். உங்கள் இலக்குகளை அடைவதற்கு தேவையான முயற்சியும் கான மன உறுதியும் உங்களிடம் இருக்கும்.

Recent Posts

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

1 hour ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

2 hours ago

ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகள்..”மாமனாரை மதிக்கணும்”..சௌமியா கொடுத்த பதில்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…

3 hours ago

ஆஹா! கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய த்ரிஷா…குவியும் வாழ்த்துக்கள்!

விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…

3 hours ago

சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!

திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…

4 hours ago

இந்த மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு! டெல்டா வெதர்மேன் கொடுத்த அலர்ட்!

சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…

4 hours ago