உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று சோர்வாக காணப்படுவீர்கள். தேவையற்ற கவலைகள் காணப்படும். எதையும் இலேசாக எடுத்து கொள்ள வேண்டும்.
ரிஷபம் : பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். எதனையும் எளிதாக கையாள வேண்டும். ரத்த சொந்தங்களால் பிரச்சினைகள் நேரக்கூடும்.
மிதுனம் : சவால்கள் நிறைந்த நாள். இசை கேட்டல், ஆன்மீகத்தில் ஈடுபடுவது போன்றவை நல்ல பலன்களை பெற்றுத்தரும்.
கடகம் : இன்று உங்களுக்கான நாள். நல்ல பலனகள் அதிகமாக கிடைக்கும் நாள். முக்கிய முடிவுளை எடுக்க உகந்த நாள். குறைவான முயற்சியும் நல்ல பலன்களை பெற்றுத்தரும்.
சிம்மம் : அதிர்ஷ்டமுள்ள நாள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். இன்று தெளிவான மனநிலை உடன் காணப்படுவீர்கள் பல நல்ல பலன்கள் கிடைக்கும் நாள்.
கன்னி : எதனையும் எளிதாக அணுக வேண்டும். வெளியிடங்களுக்கு செல்வதால் உற்சாகம் அதிகரிக்கும்
துலாம் : வளர்ச்சி குறைவாக இருக்கும். சவால்கள் நிறைந்த நாள். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது சற்று கடினமாக தோன்றும்.
விருச்சிகம் : நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
தனுசு : முயற்சிகள் வெற்றியடையும் நாள். நம்பிக்கை நிறைந்த நாள். கடினமான பணிகளும் எளிதில் முடியும்.
மகரம் : வெற்றி பெறுவதற்கு தைரியமும் மனஉறுதியும் இருக்க வேண்டும். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.
கும்பம் : அனுபவம் சிறந்த பாடங்களை கற்று தரும். ஆன்மீக ஈடுபடுவது மகிழ்ச்சி மனஆறுதலை பெற்று தரும்.
மீனம் : இன்று முன்னேற்றமுள்ள நாள். முயற்சி திருவினையாக்கும். தொடர் வெற்றிகள் கிடைக்கும்.
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…