உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று சோர்வாக காணப்படுவீர்கள். தேவையற்ற கவலைகள் காணப்படும். எதையும் இலேசாக எடுத்து கொள்ள வேண்டும்.
ரிஷபம் : பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். எதனையும் எளிதாக கையாள வேண்டும். ரத்த சொந்தங்களால் பிரச்சினைகள் நேரக்கூடும்.
மிதுனம் : சவால்கள் நிறைந்த நாள். இசை கேட்டல், ஆன்மீகத்தில் ஈடுபடுவது போன்றவை நல்ல பலன்களை பெற்றுத்தரும்.
கடகம் : இன்று உங்களுக்கான நாள். நல்ல பலனகள் அதிகமாக கிடைக்கும் நாள். முக்கிய முடிவுளை எடுக்க உகந்த நாள். குறைவான முயற்சியும் நல்ல பலன்களை பெற்றுத்தரும்.
சிம்மம் : அதிர்ஷ்டமுள்ள நாள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். இன்று தெளிவான மனநிலை உடன் காணப்படுவீர்கள் பல நல்ல பலன்கள் கிடைக்கும் நாள்.
கன்னி : எதனையும் எளிதாக அணுக வேண்டும். வெளியிடங்களுக்கு செல்வதால் உற்சாகம் அதிகரிக்கும்
துலாம் : வளர்ச்சி குறைவாக இருக்கும். சவால்கள் நிறைந்த நாள். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது சற்று கடினமாக தோன்றும்.
விருச்சிகம் : நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
தனுசு : முயற்சிகள் வெற்றியடையும் நாள். நம்பிக்கை நிறைந்த நாள். கடினமான பணிகளும் எளிதில் முடியும்.
மகரம் : வெற்றி பெறுவதற்கு தைரியமும் மனஉறுதியும் இருக்க வேண்டும். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.
கும்பம் : அனுபவம் சிறந்த பாடங்களை கற்று தரும். ஆன்மீக ஈடுபடுவது மகிழ்ச்சி மனஆறுதலை பெற்று தரும்.
மீனம் : இன்று முன்னேற்றமுள்ள நாள். முயற்சி திருவினையாக்கும். தொடர் வெற்றிகள் கிடைக்கும்.
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…