உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று சோர்வாக காணப்படுவீர்கள். தேவையற்ற கவலைகள் காணப்படும். எதையும் இலேசாக எடுத்து கொள்ள வேண்டும்.
ரிஷபம் : பொறுமையை கடைபிடிக்க வேண்டிய நாள். எதனையும் எளிதாக கையாள வேண்டும். ரத்த சொந்தங்களால் பிரச்சினைகள் நேரக்கூடும்.
மிதுனம் : சவால்கள் நிறைந்த நாள். இசை கேட்டல், ஆன்மீகத்தில் ஈடுபடுவது போன்றவை நல்ல பலன்களை பெற்றுத்தரும்.
கடகம் : இன்று உங்களுக்கான நாள். நல்ல பலனகள் அதிகமாக கிடைக்கும் நாள். முக்கிய முடிவுளை எடுக்க உகந்த நாள். குறைவான முயற்சியும் நல்ல பலன்களை பெற்றுத்தரும்.
சிம்மம் : அதிர்ஷ்டமுள்ள நாள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். இன்று தெளிவான மனநிலை உடன் காணப்படுவீர்கள் பல நல்ல பலன்கள் கிடைக்கும் நாள்.
கன்னி : எதனையும் எளிதாக அணுக வேண்டும். வெளியிடங்களுக்கு செல்வதால் உற்சாகம் அதிகரிக்கும்
துலாம் : வளர்ச்சி குறைவாக இருக்கும். சவால்கள் நிறைந்த நாள். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவது சற்று கடினமாக தோன்றும்.
விருச்சிகம் : நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் அதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.
தனுசு : முயற்சிகள் வெற்றியடையும் நாள். நம்பிக்கை நிறைந்த நாள். கடினமான பணிகளும் எளிதில் முடியும்.
மகரம் : வெற்றி பெறுவதற்கு தைரியமும் மனஉறுதியும் இருக்க வேண்டும். எதையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும்.
கும்பம் : அனுபவம் சிறந்த பாடங்களை கற்று தரும். ஆன்மீக ஈடுபடுவது மகிழ்ச்சி மனஆறுதலை பெற்று தரும்.
மீனம் : இன்று முன்னேற்றமுள்ள நாள். முயற்சி திருவினையாக்கும். தொடர் வெற்றிகள் கிடைக்கும்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…