இன்றைய நாள் (28.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

Published by
மணிகண்டன்

உங்களுக்காகான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். இலட்சியத்தை அடைய கால அவகாசம் கிடைக்கும். முகம் பளீச்சென காணப்படும். ஆச்சரியங்கள் நிறைந்து காணப்படும்.

ரிஷபம் : பதட்டமாக காணப்படுவீர்கள். எதனையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள். அனுசரித்து நடந்து கொண்டால் நல்லதே நடக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டும்.

மிதுனம் : உங்கள் பதட்டத்தை குறைத்து கொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். சில அதிசயங்கள் நடக்க வாய்ப்புள்ளது.

கடகம் : பதட்டமாக காணப்படுவீர்கள். சில சௌகரிங்களை இழக்கும் சூழல் உண்டாகும். இசை கேட்பது போன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திகொள்ளுங்கள்.

சிம்மம் : சம்பவங்கள் அனைத்தும் எளிதாக நடக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உங்கள் வளர்ச்சி சாத்தியப்படும்.இன்றைய நாளை நீங்கள் மகிழ்ச்சியுடன் அனுபவிப்பீர்கள்.

கன்னி : உங்கள் விருப்பதிற்கு ஏற்ற வகையில் பணிகளை செய்யலாம். எடுக்கும் முடிவுகள் நல்ல பலனை பெற்றுத்தரும். நீங்கள் நம்பிக்கை நிறைந்து காணப்படும். உங்;கள் குணங்களை நட்பு வட்டாரத்தினர் பாராட்டுவார்கள்.

துலாம் : இன்று நன்றும் தீதும் கலந்து காணப்படும். அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்க வேண்டும். உங்கள் முயற்சி புகழை தேடி தரும்.

விருச்சிகம் : இன்று பதட்டமாக காணப்படுவீர்கள். அமைதியை கடைபிடிக்க வேண்டும். நல்ல இசை மன ஆறுதலை தரும். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

தனுசு : இன்றைய நாள் மந்தமாக இருக்கும். செயல்களை புத்திசாலித்தனமாக செய்ய வேண்டும். கவனமுடன் இருக்க வேண்டும் தவறு ஏற்படும் வாய்ப்புள்ளது.

மகரம் : சமநிலையான மனநிலையுடன் காணப்படுவீர்கள். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். மகிழ்ச்சி அளிக்கும் நாள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.

கும்பம் : புதிய நட்பு வட்டாரத்தை பெருக்குவதற்கு இன்று உகந்த நாள். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும். தன்னம்பிக்கை அதிகமாகும் நாள். வேலைகள் எளிதில் முடியும்.

மீனம் : சூழ்நிலை எதிராக அமையும். தினசரி செயல்கள் கூட கடினமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். அமைதியை கடைபிடிக்க வேண்டும்.

Recent Posts

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…

8 minutes ago

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…

11 minutes ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…

46 minutes ago

அறிமுக டெஸ்ட் போட்டியில் ஏமாற்றம்.., எதிர்பார்ப்புக்கு மத்தியில் டக் அவுட்டான சாய் சுதர்சன்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…

13 hours ago

இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?

ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…

14 hours ago

ஓய்ந்தது மழை.? ஜூன் 22 வரை அதிகரிக்கும் வெயில்.., வானிலை மையம் எச்சரிக்கை.!

சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…

14 hours ago