இன்றைய (15.04.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று வளர்ச்சிக்கு உகந்த நாள். உங்கள் திறமைகளை எளிதாக வெளிப்படுத்துவீர்கள். உங்கள் சக பணியாளர்களிடம் நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்வீர்கள். இன்று போதுமான செழிப்பு காணப்படும்.

ரிஷபம்: உங்கள் பேச்சின் மூலம் சாதனை படைப்பீர்கள். அதே சமயத்தில் விஷயங்களை எளிதாக எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம். புதிய வேலை கிடைப்பதற்கான சாதகமான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மிதுனம்: உங்கள் செயல்களை புத்திசாலித்தனத்துடன் செய்ய வேண்டும். இன்று நீங்கள் தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. பணியில் மும்மரமாக இருப்பீர்கள். இது உங்கள் துணையுடன் நல்லுறவை வளர்க்க உதவும்.

கடகம்:இன்று வளர்ச்சி காண்பதில் சற்று சிரமம் காணப்படும். ஆழ்ந்த தூக்கத்திற்கு வாய்ப்பில்லை. பணியில் தவறுகள் நேர்ந்து அதனால் உயர் அதிகாரிகளிடம் கெட்ட பெயர் ஏற்படலாம். பணத்தை புத்திசாலித்தனமாக செலவு செய்ய நீங்கள் திட்டமிடவேண்டும்.

சிம்மம்: இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். அதன் காரணமாக பொறுமை இழந்து காணப்படுவீர்கள். அதிர்ஷ்டம் குறைந்து காணப்படுவதால் கடின உழைப்பின் மூலம் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும்.

கன்னி: கடுமையான பணிகளைக் கூட இன்று நீங்கள் எளிதாக முடிப்பீர்கள். உங்கள் தனித்தன்மையை வெளிக் கொணர்வீர்கள். மகிழ்ச்சியான தருணங்களை உங்கள் துணையுடன் இன்று பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் துணையுடன் இனிமையாக நேரத்தை கழிப்பீர்கள்.

துலாம்:இன்றைய தினத்தை சரியான முறையில் பயன்படுத்த வழிகளும் உபாயங்களும் உங்களிடம் இருக்கும். தேவையற்ற செலவுகளுக்காக பணத்தை செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

விருச்சிகம்: இன்று உங்களிடம் தொடர் முயற்சிகள் காணப்படும். உங்களிடம் காணப்படும் மனஉறுதி காரணமாக இன்றைய நாளின் பலன்கள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உங்கள் துணையுடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவீர்கள்.

தனுசு: உங்கள் பணிகளை விரைந்து செய்ய இயலாது. உங்கள் செயல்களில் சிறிது மந்த நிலை காணப்படும். உங்கள் தைரியக்குறைவு காரணமாக உங்கள் வளர்ச்சியில் மந்தத்தன்மை காணப்படும்.உங்கள் சேமிப்பு அதிகரிப்பதில் தடைகள் காணப்படும்.

மகரம்: இன்றைய தினம் உயிர்ப்பற்ற நாளாக இருக்கும் முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுங்கள். நீங்கள் எதிர்பார்த்த் அளவிற்கு நிதி வளர்ச்சி காணப்படாது. செலவுகள் அதிகமாக காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

கும்பம்: உங்கள் முன்னேற்றம் குறித்து கவலைகள் காணப்படும். கவனமாக இருப்பது நல்லது. விஷயங்களை இலேசாக எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பணியில் தவறுகள் ஏற்படும். அதன் காரணமாக மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள்.

மீனம்: இன்றைய நாள் செழிப்பான பலன்கள் கிடைப்பதற்கு சாதகமான நாள் அல்ல. தடைகள் நிறைந்து காணப்படும். அதனால் உங்கள் சௌகரியங்களை இழக்க நேரும். நேர்மறை எண்ணத்துடன் கவனமாக பணிகளைக் கையாளுங்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

31 minutes ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago