மேஷம்: சுயமுயற்சியை சார்ந்திருங்கள். அதனால் தன்னம்பிக்கை அதிகரித்து பல ஆச்சரியங்களை ஏற்படுத்தலாம்.வரவும் செலவும் இணைந்து காணப்படும்.
ரிஷபம்: உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் வேண்டும். நன்றாக திட்டமிட வேண்டியது அவசியம்.உறவில் இணக்கமான நிலை இருக்காது. நீங்கள் அனுசரித்து நடக்க வேண்டும்.
மிதுனம்: இன்று ஆதாயம் கிடைக்கும் நாள். இன்று உங்கள் மனம்அமைதியாக இருக்கும். பங்கு வர்த்தகம் மூலம் பணம்; சம்பாதிப்பதற்கான சாத்தியம் உள்ளது.
கடகம்: உங்கள் காரியங்களை எளிதாக செய்வீர்கள். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது.இன்று குடும்ப நல்லுறவைப் பேண குடும்பத்துடன் அனுசரித்துப் போக வேண்டியது அவசியம்.
சிம்மம்: உங்கள் வளர்ச்சிக்கும் அதை அடைவதற்கும் இடையே உள்ள இடைவெளிகளை நீக்கி வளர்ச்சி பெறுவீர்கள்.இன்று நிதி வளர்ச்சிக்கு சாதகமான நாள் அல்ல. பணத்தை கவனமாக செலவு செய்யவும்.
கன்னி: இன்று மொத்தத்தில் நல்ல நாள். ஆனால் சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரலாம்.நெருங்கிய குடும்ப உறவினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நட்பான அனுகுமுறை உங்களுக்கு நன்மை தரும்.
துலாம்: இன்று பலவிதமான செயல்களில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்கள் தொடர்பாடலில் கவனமாக இருங்கள்.நிதிநிலையைப் பொறுத்தவரை இன்று சோதனையான நாள். பணத்தை கவனமாக செலவு செய்ய வேண்டும்.
விருச்சிகம்: முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் குடும்ப அங்கத்தினர்களுடன் நல்ல உறவை பராமரிக்க வேண்டும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
தனுசு: முன்னேற்றத்தை அடைவதற்காக நீங்கள் பல யோசனைகளைக் கொண்டு பரிசோதிப்பீர்கள்.இன்று அமைதியாக இருந்து நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
மகரம்: இன்று பலன்கள் கலந்தே காணப்படும்.உறவில் அன்பு குறைந்து காணப்பட வாய்ப்புள்ளது.தலைவலி மற்றும் பல்வலி போன்ற பிரச்சினைகளுக்கு வாய்ப்பு.
கும்பம்: இன்று பலன்கள் கலந்தே காணப்படும்.உங்கள் உடன்பிறந்தோர் மற்றும் உறவினர்களுடன் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
மீனம்: மாறும் சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.இன்று நிதிநிலைமை சாதகமாக இல்லை.ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…