மத்திய தரைக்கடலில் இரண்டாவது பெரிய தீவு சார்டினியா. இத்தாலிக்குள் இந்தத் தீவு 24,090 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிந்து உள்ளது. இந்நிலையில், சார்டினியா அதிகாரிகள் ஒரு பிரெஞ்சு சுற்றுலாப்பயணியிடம் இருந்து இரண்டு கிலோமணலை மீட்டுள்ளார். இதைத்தெடர்ந்து, ரூ.86,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் கடலோர பாதுகாப்புக்கு பொறுப்பான உள்ளூர் அதிகாரிகள் எல்மாஸ் விமான நிலையத்தில் பெயரிடப்படாத நபரிடமிருந்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து சார்டினியா தீவின் மணலை பறிமுதல் செய்தனர்.
இத்தாலிய தீவின் வெள்ளை மணல், கடற்கரைகள் மிகவும் பாதுகாக்கப்படுகின்றன, மணலை கடத்த முயற்சிப்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…