அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அதிபர் ட்ரம்ப் வீ சாட் தடை செய்ய உத்தரவை பிறப்பித்தார். அதன்படி கொடுக்கப்பட்ட 45 நாள் அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் (நேற்று ) முடிவந்தடைந்த நிலையில், தேசப் பாதுகாப்பு கருதி இந்த செயலிகளுக்கு தடை விதிப்பதாகவும் இந்தத் தடை உத்தரவு நேற்று இரவு முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், வீ சாட்டை தடை செய்வதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை ஒரு அமெரிக்க நீதிபதி தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிபதி லாரல் பீலர் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். மூன்று நாட்கள் தொடர்ச்சியான விசாரணைகளுக்குப் பிறகு இந்த உத்தரவு வந்தது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…