அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டார்.அவரது பதிவில், தேர்தலில் நாம்தான் அதிக வாக்குகளை வாங்கியிருக்கிறோம். ஆனால் பைடன் ஆதரவாளர்கள் வெற்றியை திருட பார்க்கிறார்கள்.தேர்தலுக்குப் பின்னரும் வாக்களிக்க முயற்சி செய்கின்றனர் என்று பதிவிட்டார்.இந்நிலையில் டொனால்ட் டிரம்ப் ட்விட்டுக்கு ட்விட்டர் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது.அதாவது, தேர்தல் நடத்தை விதிகளை டிரம்ப் மீறி விட்டதாக தெரிவித்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…
புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…
பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…
மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…