ரஷ்யாவுடனான உறவை துண்டித்தது உக்ரைன்!

Published by
பாலா கலியமூர்த்தி

தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை துண்டித்தது. 

உக்ரைன் மீது போர் தொடுக்க இன்று காலை ரஷ்ய அதிபர் புடின் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, வான்வெளி மற்றும் நேரடியான ராணுவ தாக்குதல் என இரண்டிலும் தற்போது ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. பல மணிநேரமாக இடைவிடாத தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட வீரர்கள், 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் என உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உக்ரைனில் உள்ள 2 நகரங்களையும் கைப்பற்றியதாக ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியர்கள் அறிவித்திருந்தன.

உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யாவுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது. பலவேறு கடுமையான தடைகளையும் ரஷ்யா மீது விதித்துள்ளது. ஆனால், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதனால் உலக நாடுகள் உதவுமாறும் ரஷ்யாவை தடுத்த நிறுத்த வலியுறுத்துமாறும் உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மெது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், இந்திய பங்குச்சந்தைகள், தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, தங்கம் விலை உயர்வு, ரஷ்யாவின் பண மதிப்பு குறைவு உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் கடும் பொருளாதார விளைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது ரஷ்யா. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து அந்நாட்டுடனான தூதரக ரீதியிலான உறவை துண்டித்தது உக்ரைன்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

3 minutes ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

36 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

57 minutes ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

1 hour ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

2 hours ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

2 hours ago