கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திராயன் விண்கலம் நிலவிற்கு அனுப்ப பட்டது. இந்த விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலையில் நிலவின் தென்துருவில் இறக்க படுவதாக இருந்தது.
ஆனால் சந்திராயன் விண்கலம் 2.1 கிலோமீட்டர் தொலைவில் புவியுடன் விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பை இழந்தது.இந்த லேண்டருக்கு வெறும் 14 நாட்கள் தான் ஆயுட்காலம் ஆகும். இதனை இஸ்ரோ விஞ்ஞானிகளாலும் கண்டறிய முடியவில்லை.
இந்நிலையில் இந்த விஷயத்தில் அமெரிக்காவின் சவிண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா இஸ்ரோவிற்கு உதவ முன்வந்தது. இனிநிலையில் இந்த விஷயத்தில் நாசாவாலும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க இயலவில்லை என்று முன்பு பல தகவல்கள் வெளியானது.
லேண்டரை தரையிறக்குவதற்காக நாசா எடுத்த முயற்சியும் தற்போது பின்னடைவை சந்தித்ததாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் லேண்டரை தரையிறக்குவதற்காக நிர்ணயிக்கபட்டுடிருந்த இலக்கில் நாசாவின் செயற்கைகோள் புகைப்படம் எடுத்தாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் தற்போது விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டறிய முடியவில்லை என்று நாசா கூறியுள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…