இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக்கில் வலிமை முதலிடம்.!

Published by
பால முருகன்

இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக்கில் வலிமை அப்டேட் முதலிடத்தில் இடம்பெற்றுள்ளது. 

டிவிட்டரில் ஆண்டுதோறும் “Hashtag Day” கொண்டாடப்படும். கடந்த 2007 ஆம் ஆண்டு ட்விட்டர் தொடங்கியதில் இருந்து, இது 14வது ஆண்டு விழா. ஆண்டுதோறும் முதல் பாதி, அதாவது ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை கணக்கில் எடுத்துக்கொண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக் பட்டியலை வெளியிடுகிறது. 

அந்த வகையில், இன்று இந்தாண்டு முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட 10 ட்வீட்டர் ஹேஷ்டேக் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்  முதலிடத்தை அஜித்குமாரின் “வலிமை அப்டேட்” என்ற ஹேஷ்டேக் பிடித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் விஜயின் மாஸ்டர் பிடித்துள்ளது.  மூன்றாவது இடத்தில் சர்க்காரு வரி பாட்டா 4-வது இடத்தில் அஜித்குமார் ஆகிய ஹேஷ்டேக் உள்ளன.  ‘தளபதி 65’ ஹேஷ்டேக் 5-ம் இடத்திலும் உள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

29 minutes ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

1 hour ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

1 hour ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

14 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

14 hours ago