நாடு முழுவதும் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட தேவைக்கு தவிர மற்ற எதற்கும் வெளியில் வர அனுமதியில்லை.
இது போக ஆதரவற்று இருக்கும் முதியவர்களுக்கு அரசும், சில தன்னார்வளர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அப்படி இருந்தும் வேலூரில் ஒரு முதியவர் பட்டினியால் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர், காட்பாடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துவிட்டார். இவர் அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் தங்கியிருந்தவர் என கூறப்படுகிறது. ஆதரவற்று இருந்த முதியவர் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்து வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் யாரும் வெளியில் வரவில்லை. அதனால், அந்த முதியவர் பட்டினியால் உயிரிழந்துள்ளார்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…