சீக்கிய டிரைவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய வாலிபர்கள்.!

Published by
murugan
  • சித்து என்பவர் வீட்டுக்கு வெளியே தனது காரை நிறுத்திக்கொண்டிருந்த போது  சில வாலிபர் சித்துவிடம் புகைப்பிடிப்பதற்கு “லைட்டர்” கேட்டு உள்ளனர்.
  • இதையெடுத்து அந்த வாலிபர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.பின்னர் கையில் இரும்பு கம்பியுடன் வந்து சித்துவை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிச்மோண்ட் நகரை சேர்ந்தவர் பல்ஜித் சிங் சித்து .இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய சித்து வீட்டுக்கு வெளியே தனது காரை நிறுத்திக்கொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் சிலர் சித்துவிடம் புகைப்பிடிப்பதற்கு “லைட்டர்” கேட்டு உள்ளனர்.சித்து தன்னிடம்  லைட்டர் இல்லை என கூறிய உள்ளார்.இதையெடுத்து அந்த வாலிபர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

பின்னர் மீண்டும் அங்கு வந்த வாலிபர்கள் தன்னிடம் 5 டாலர் இருப்பதாவும் காரில் சவாரி செல்ல வேண்டும் என சித்துவிடம்  கூறியுள்ளனர். அதற்கு சித்து தனது வேலை நேரம் முடிந்து விட்டது என கூறியுள்ளார்.மீண்டும் அங்கிருந்து சென்ற வாலிபர் திரும்பி கையில் இரும்பு கம்பியுடன் வந்து வீட்டுக்கு வெளியே இருந்த சித்துவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்த சித்துவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அந்த வாலிபர் தாக்கி விட்டு அங்கிருந்து ஒடி விட்டனர். இது ஒரு இனவெறி தாக்குதல் என சித்து குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

12 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

13 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

14 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

14 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

16 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

16 hours ago