விஜய் சேதுபதியும் இந்த நடிகையும் ரகசிய உறவில் இருந்தார்கள்- பயில்வான் ரங்கநாதன்!

Published by
Rebekal

நடிகர் விஜய் சேதுபதியும் தமிழ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களும் ரகசிய உறவு இருந்ததாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாமல் தற்போது தெலுங்கு திரையுலகிலும் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் நடிகராக மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் நல்ல குணம் உடையவராகவும் மதிப்பு மிக்கவராகவும் திகழ்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல திரையுலகில் கலக்கி வரும் இவர் தற்பொழுது ஹிந்தி திரையுலகிலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இவர் குறித்து தமிழ் திரைப்பட நடிகர்பயில்வான் ரங்கநாதன் அவர்கள் அதிர்ச்சியான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது ஏற்கனவே ரணசிங்கம், தர்மதுரை போன்ற படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். இவர்களது படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் இவர்கள் குறித்து சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன் அவர்கள், விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் நெருங்கிய உறவில் இருந்ததாகவும், இதனால் விஜய் சேதுபதி குடும்பத்தில் சில குழப்பங்கள் கூட வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இவர் இவ்வாறு தெரிவித்துள்ளது விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவரது பேச்சு தவறாக உள்ளது எனவும் பல ரசிகர்கள் இவரை எச்சரித்து வருகின்றனர். இருந்தாலும் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் சார்பில் எந்த ஒரு கருத்தும் இது குறித்து தெரிவிக்கப்படவில்லை. இவரது ரசிகர்கள் தான் இவர்களுக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Published by
Rebekal

Recent Posts

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

22 minutes ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

58 minutes ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

1 hour ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

2 hours ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

2 hours ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

3 hours ago