விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்.இவர் பிகில் படத்தை அடுத்து தற்போது லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் அடுத்ததாக “தளபதி 64” படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை அடுத்து அடுத்ததாக விஜய் பேரரசு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக பல தகவல்கள் பரவியது.இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் பேரரசு அளித்த பேட்டியில், “எனக்கு அழைப்பு வந்தது சென்றேன். எனக்கு வாழ்க்கை கொடுத்தது அவர் தான். அவர் அளித்தல் நான் முதல் ஆளாக போய் நிற்பேன்.நட்பு ரீதியாக விஸ்வாசம்” என்று கூறியுள்ளார்.
அதற்கு பிறகு பேரரசு “தளபதி 65” படத்தில் நடிப்பது குறித்து பேசினார்.அப்போது அவர் “தளபதி 65” படத்தில் விஜயை இயக்குவது குறித்து பேசிய அவர் அது உறுதியான செய்தி கிடையாது என்றும் விஜய்க்கு ஏற்கனேவே ஒரு அரசியல் கதையை எழுதி இருந்தேன். அப்போது அவர் “சர்கார்” படத்தில் நடித்து கொண்டிருந்தார். தற்போது அவருக்காக இன்னொரு கதையை ரெடி பண்ணி வச்சிருக்கேன். விஜய் அழைப்பிற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…