அரசிற்கு எதிராக ஈராக் மக்கள் நடத்திய போராட்டத்தில் வெடித்தது வன்முறை ! 26 பேர் பலி !

Published by
Priya

ஈராக்கில் அரசிற்கு எதிராக மக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்  நடத்தி வருகிறார்கள். ஈராக்கில் வேலையின்மை , அரசின் மந்த நிலைமை ,ஊழல் ,பொருளாதார செயல்பாடு  என பல கோரிக்கைளை கண்டித்து அரசிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
பாக்தாத் மற்றும் பாஸ்கரா என பல இடங்களில் போராட்ட காரர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.இந்நிலையில் இந்த போராட்டத்தில் பாக்தாத்தில் போராட்டகாரர்கள் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கும் தீ வைத்தனர்.மேலும் போராட்டக்காரர்கள் நடனமாடியும் முழக்கங்கள் எழுப்பியும் வன்முறையில் ஈடுபட்டனர்.மேலும்;சாலைகளில் டயர்களையும் எரித்தனர்.
இதன்காரணமாக போராட்ட காரர்களுக்கும் , காவல் துறையினருக்கும் மோதல் முற்றியது.அது பின்பு வன்முறையாக மாறியது.அப்போது நடத்த பட்ட துப்பாக்கி  சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுஇருந்தவர்கள் 180 பேர் படுகாயம் அடைந்தார்கள்.மேலும் 800க்கும் மேற்பட்ட காயம் அடைந்தார்கள்.
 

Published by
Priya

Recent Posts

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

2-வது வெஸ்ட் தொடக்கம்: இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு.., இந்திய அணி பேட்டிங்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பர்மிங்ஹாமில்…

6 minutes ago

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

40 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

1 hour ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

2 hours ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

3 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

4 hours ago