தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவராக விஷ்ணு விஷால் உருவாகியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக எப்.ஐ.ஆர் என்ற படம் தயாராகி வருகிறது. அடுத்ததாக தெலுங்கில் ஹிட்டான ஜெர்சி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதுபோக லைகா நிறுவனம் தயாரிக்கும் வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
அடுத்து விஜய் சேதுபதி கதை வசனம் எழுதும் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். அதற்கடுத்ததாக சிலுக்குவார்பட்டி சிங்கம் பட இயக்குனர் செல்ல அய்யாவும் இயக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளாராம். இப்படமும் விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் படமாகும். இப்படத்தில் ஹீரோயினாக ப்ரியா பவனிசங்கர் நடிக்க உள்ளாராம்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…