உதட்டை பெரிதாகக்க வேண்டுமா..? இதை செய்து பாருங்கள் ..!

Published by
murugan

தற்போதுள்ள பெண்கள் தங்களை அழகாக வைத்து கொள்வதில் அதிக  கவனம் செலுத்தி வருகின்றனர்.அதிலும் அவர்களின் உதடுகளை அழகாக வைத்துக் கொள்ள வண்ண வண்ண நிறங்களில் உதட்டுச்சாயம் போட்டு கொள்கின்றனர்.

சிலர் உதடு எடுப்பாக இருக்க வேண்டுமென உதட்டிற்கு செயற்கை முறையில் பெரிதாகி கொள்கின்றனர்.மேலும் சிலர் அறுவை சிகிச்சை மூலம் பெரிய உதடு பெற முயற்சி செய்து வருகின்றனர்.ஆனால் அது நிரந்தரமானவை இல்லை.

இந்நிலையில் நம் வீட்டில் உபயோகப்படுத்தும் சமையல் பொருட்களை கொண்டு உதட்டை எப்படி பெரிதாக்கலாம் என பார்க்கலாம் .

தேவையான பொருட்கள்:

ஒரு ஸ்பூன் உப்பு

லவங்கப்பட்டை

ஒரு ஸ்பூன் பீட்ரூட் சாறு

ஒரு ஸ்பூன் வாசலின்

லிப்ஸ்டிக் பிரஸ்

செய்முறை: 

முதலில் ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்க்கவும், ஒரு ஸ்பூன் லவங்கப்பட்டையை அந்தக் கிண்ணத்தின் சேர்த்து நன்றாக கலக்கவும்.

இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் வாசலின்  சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் விரல்களில் எடுத்து உதட்டில் தடவவும். லிப்ஸ்டிக் போல் உதடு முழுவதும் தடவி 10 நிமிடம் கழித்து இந்த கலவையை உதட்டிலிருந்து துடைத்து எடுக்கவும்.

உதட்டில் ஏதாவது ஒரு எரிவது போன்று உணர்ந்தால் ஐந்து நிமிடத்தில் அதனை துடைத்து விடவும் பிறகு பீட்ரூட் சாறு லிப்ஸ்டிக் பிரஸ் வைத்து உதட்டின் மேல் சமமாக தடவும். மறுநாள் குளித்து முடித்தவுடன் உதட்டில் வாசலின் தடவி எப்போதும் போல உங்கள் வேலையை நீங்கள் செய்யலாம்.

ஒரு மாதம் வரை இந்த முறையை பின்பற்றி வந்தால் உங்கள் உதடு முன்பை விட சற்று பெரிதாக இருக்கும்.

Published by
murugan
Tags: healthlip

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago