இந்த ஊழலை ஒழிக்க எங்களால் முடியும். நாங்கள் ஊழலை ஒழிக்க முன்னெடுக்கும் முயற்சிகள் பொதுமக்களை கண்டிப்பாக சென்றடையும்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள், திருச்சியில் செய்தியாளர் சத்திப்பில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரிடம், நீங்கள் ஊழல், லஞ்சம் பற்றி கூறினீர்கள். இந்த ஊழல் ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே காணப்படுகிறது. பொதுமக்கள் இதை பழகிவிட்டார்கள். எனவே, தற்போது நீங்கள் முன் வைக்கும் ஊழல் ஒழிப்பு கருத்துக்கள் மக்களை சென்றடையுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்க்கு பதிலளித்த கமலஹாசன், ‘ மக்கள் பழகிவிட்டார்கள் என்பதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? இந்த ஊழலை ஒழிக்க எங்களால் முடியும். நாங்கள் ஊழலை ஒழிக்க முன்னெடுக்கும் முயற்சிகள் பொதுமக்களை கண்டிப்பாக சென்றடையும். மக்கள் சென்று வரிசையில் நின்று தான் எதையும் பெற வேண்டி உள்ளது. ஆனால், தமிழக அரசு சென்றடையும் என கூறிக் கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் நின்று மக்கள் எந்த பொருளையும் வாங்கும் முறை தடுக்கப்படும் நிலையில், ஊழலும் தடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…