தடைகள் விலகி வெற்றி கைகூட நாம் செல்ல வேண்டிய தலம் !

Published by
Priya

நாம் நமது அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளையும் இன்னல்களையும் சந்தித்து வருகிறோம்.அந்த வகையில் நாம் அன்றாடம் சந்திக்கும் பல இன்னல்களை தவிர்க்க இறை வழிபாடு நமக்கு மிகவும் அவசியம் .

அந்த வகையில் நம்முடைய வாழ்க்கையில் பல தடைகளை நீங்கி தனம் பெருகி வாழ்க்கை சிறப்பாக அமைய எந்த கோவிலுக்கு செல்லலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

கடையத்திற்கு சென்றால் கவலைகள் அனைத்தும் நீங்கும் என்பார்கள். திருநெல்வேலியில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது அம்பாசமுத்திரம். அதில் இருந்து 20 கி.மீ தொலைவில் கடையம் உள்ளது. அங்கு அற்புதமாக குடிகொண்டிருப்பவர் வில்வன நாதர். அங்கு அம்பாளின் திருநாமம் ஸ்ரீ நித்ய கல்யாணி.

 

ஒரு காலத்தில் வில்வ வனமாக இருந்த இந்த இடத்தில தற்போது கோவில் கொண்டதால் சிவபெருமானுக்கு ஒரு கைப்பிடி அழுவு வில்வம் சார்த்தி வழிபட்டாலே நமது வாழ்வில் உள்ள துன்பங்கள் தீரும் இருப்பது இந்த கோவிலின் சிறப்பு.

அங்கு வீற்றிருக்கும் ஸ்ரீ நித்ய கல்யாணி அம்பாளுக்கு புடவை சார்த்தி குங்குமத்தால் அபிஷேகம் செய்து மனதார வழிபட்டால் மணமாலை தந்து மாங்கல்யம் தருவார் என்பது இங்கு இருக்கும் மற்றோரு சிறப்பு. எனவே இந்த ஆலயத்திற்கு சென்று  நம்முடைய வாழ்க்கையில் ஏற்படும் பல தடைகளை நீங்கி வெற்றி காணுவோம்.

 

 

Published by
Priya

Recent Posts

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

28 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

60 minutes ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

3 hours ago

ஐயோ அவரா? “அவரு ரொம்ப டேஞ்சர்”…ரிஷப் பண்டை புகழ்ந்த பென் ஸ்டோக்ஸ்!

லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…

5 hours ago