இன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு பிக்பாஸ் இல்லத்தில் போட்டியாளர்கள் அனைவரும் பொங்கல் வைத்து தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்கின்றனர்.
இன்றுடன் 102 நாளாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் முடிவடைய உள்ள நிலையில், ஆறு போட்டியாளர்கள் மட்டுமே வீட்டுக்குள் இருந்தனர். இறுதி நேரத்தில் தற்பொழுது வெளியேற்றப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் பலரும் உள்ளே அழைக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது இன்று தை பொங்கல் திருநாளை ஒட்டி அனைத்து போட்டியாளர்களும் இணைந்து பொங்கல் வைத்து இரு அணிகளாகப் பிரிந்து விளையாட்டுக்கள் நடத்தப்படுகிறது. அனைவரும் மிக ஆரவாரமாக கோலாகலமாக பொங்கல் திருநாளை பிக்பாஸில் கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த வீடியோ,
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…