உலகம் முழுவதும் அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் பேஸ்புக் க்கு சொந்தமான மெசேஞ்சர், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை அரை மணி நேரத்திற்கு மேலாக உலகம் முழுவதும் முடங்கியது.
தடை ஏற்பட்டவுடன் பயனர்கள் ட்விட்டரில் ட்வீட் செய்ய ஆரம்பித்தனர் தங்களுக்கு வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் மெசேஞ்சர் ஆகியவைகள் முற்றிலுமாக தடை பட்டுள்ளதாகவும்,எந்தவித செய்திகள் மற்றும் புகைப்படம் வீடியோக்களை பகிர முடியாமல் உள்ளதாக ட்வீட் செய்தனர்.
45 நிமிடங்கள் நீடித்த இந்தக் குறைபாடானது சரி செய்யப்பட்டுள்ளது.ஆனாலும் ஏன் இந்த இடையூறு ஏற்பட்டது என்று குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.இது குறித்து ட்வீட் செய்துள்ள வாட்ஸப் நிறுவனம் கடந்த 45 நிமிடங்களாக பொறுமையுடன் இருந்தமைக்கு மிக்க நன்றி என பதிவு செய்துள்ளது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…
சென்னை : டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் இன்றயை வானிலை தொடர்பான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த தகவலின் படி, தென்மேற்கு…