ஸ்டேட்டஸ் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! வாட்ஸாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வசதி!

Published by
மணிகண்டன்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களால் உபயோகப்படுத்தப்படும் மெசேஜ் அனுப்ப உதவும் செயலி வாட்டஸாப். இந்த செயலியில் மெசேஜ் அனுப்பும் வசதி மட்டும் இல்லாமல், பயனர்கள் ஸ்டேட்டஸ் வைத்து தனது உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ளும் வசதியும் உள்ளது.

தற்போது இந்த வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இனி வாட்ஸாப் தனி ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, தனியாக  இன்ஸ்டாகிராம், ஸ்டேட்டஸ் வைக்க வேண்டியதில்லை. வாட்ஸாப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, அதனை, இன்ஸ்டாகிராம், என சமூகவலைத்தளங்களில் சேர் செய்துகொள்ளும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதி IOS மற்றும் ANDROID  இயங்குதள செல்போன்கள் என இரண்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

“மனுக்களுக்கு 30 நாட்களில் பதில்”…தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…

17 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி என்ன பேசினார்?

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…

37 minutes ago

மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட ஆக்சியம் – 4 திட்டம்! காரணம் என்ன?

நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…

1 hour ago

“விராட் கோலி இடத்திற்கு அவர் தான் சரியா இருப்பாரு”…பிசிசிஐ முடிவு செய்த அந்த வீரர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…

2 hours ago

நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

3 hours ago

கமேனியை எளிதாக கொலை செய்ய முடியும்! பரபரப்பை கிளப்பிவிட்ட டொனால்ட் ட்ரம்ப்!

வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…

4 hours ago