இந்த படம் வெளியானதும் என்னுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விடும்.
நடிகை ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டி என்ற தெலுங்கு படத்தில், நடிகை விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மூலம், ஷாலினி பாண்டே பிரபலமாக பேசப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கொரில்லா, நூறு சதவீத காதல் என இரு தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் இந்தியில் உருவாகி வரும் ஒரு புதுப்படத்தில் ரன்வீர் சிங்குடன் இணைந்து நடித்து வருகிறார்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில் உண்மையிலேயே நான் கொடுத்து வைத்தவர்தான். ரன்வீர் சிங்குடன் நடிக்க தயங்கினேன். ஆனால் அவர் ஒரு சாதாரண மனிதராகவே நடந்துகொள்கிறார். என்னையும் அப்படியே நடத்துகிறார். பெண்களுக்கு நிறைய மரியாதை கொடுக்கும் அவர், இணைந்து நடிக்கும்போது நிறைய சொல்லிக் கொடுக்கிறார். இந்த படம் வெளியானதும் என்னுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு சென்று விடும் என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…