செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் முதலில் ஹீரோவாக பேசப்பட்டது இவரா.? அடிச்ச ஜாக்பாட்டை மிஸ் பண்ணிட்டாங்களே.!

Published by
பால முருகன்

செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கோரி நடிகர் சூர்யா மற்றும் மாதவன் ஆகியோரிடம் தான் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன் .இவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று 7ஜி ரெயின்போ காலனி . கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் ,இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும் நடித்திருந்தனர்.

எப்போதும் போல தனது வித்தியாசமான பாணியில் இயக்கியிருந்த செல்வராகவனின் இந்த படம் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.அதனுடன் படத்தின் பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.ஏனெனில் படத்திற்காக சிறந்த பாடல்களை இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.இந்த நிலையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தினை குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதலில் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க கோரி வேறு இரண்டு நடிகர்களிடம் தான் பேசப்பட்டதாம் .ஆம் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கதையை முதலில் சூர்யா மற்றும் மாதவன் ஆகியோரிடம் தான் முதலில் கூறியதாகவும், அவர்கள் இருவரும் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இந்த பட வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

46 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago