செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் முதலில் ஹீரோவாக பேசப்பட்டது இவரா.? அடிச்ச ஜாக்பாட்டை மிஸ் பண்ணிட்டாங்களே.!

Published by
பால முருகன்

செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கோரி நடிகர் சூர்யா மற்றும் மாதவன் ஆகியோரிடம் தான் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன் .இவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று 7ஜி ரெயின்போ காலனி . கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் ,இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும் நடித்திருந்தனர்.

எப்போதும் போல தனது வித்தியாசமான பாணியில் இயக்கியிருந்த செல்வராகவனின் இந்த படம் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.அதனுடன் படத்தின் பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.ஏனெனில் படத்திற்காக சிறந்த பாடல்களை இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.இந்த நிலையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தினை குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதலில் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க கோரி வேறு இரண்டு நடிகர்களிடம் தான் பேசப்பட்டதாம் .ஆம் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கதையை முதலில் சூர்யா மற்றும் மாதவன் ஆகியோரிடம் தான் முதலில் கூறியதாகவும், அவர்கள் இருவரும் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இந்த பட வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

36 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

1 hour ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago