நடிகை வரலஷ்மி கோலிவுட் சினிமாவில் சர்கார் படத்தில் வில்லியாக நடித்து அசத்தினார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார்.
நடிகை வரலஷ்மி சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற மார்பக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.மேலும் அவர் பேசுகையில் ,இந்த மார்பக புற்று நோய்யினால் பெண்களுக்கு ஏற்படும் விளைவுகளை பற்றி பேசிய அவர் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது வர பேசுகையில் மார்பகம் உடலில் ஓர் அங்கம் தான். பிரச்சினைகளை பற்றி நாம் வெளிப்படையாக தாய் மற்றும் சகோதரியிடம் பேச வேண்டும்.மருத்துவ பறி சோதனைகளையும் செய்ய வேண்டும் என்றும் இந்த புற்று நோய் குணப்படுத்த கூடியது என்றும் மார்பகம் என்றாலே அதை பற்றி பேச கூடாது என்ற மனநிலையில் இருந்து வந்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.
எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…
சென்னை : சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…
லீட்ஸ் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்டை “கிரிக்கெட்…