ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் லிட்டில் பாய் மற்றும் ஃபேட் மேன் அழைக்கப்பட காரணம்.
ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது, ஆகஸ்ட் 6, 1945-ல் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டது. இந்த குண்டு வீச்சால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டு வாஹிர்க்கு பிறகு பிறந்த குழந்தைகள் பலரும் ஊனமுற்ற நிலையில் தான் பிறந்துள்ளனர்.
பல நாடுகளில், அவர்களது கைவசம் அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், உலகத் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பல அச்சுறுத்தல்களைக் கொண்டிருந்த போதிலும், யாரும் மற்றொரு நாட்டின் மீது வெடிகுண்டு வீசவில்லை.
1945 ஆம் ஆண்டில், அமெரிக்கா இரண்டு குண்டுகளை உருவாக்க 2 பில்லியன் டாலர் செலவிட்டது. அந்த நேரத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், வரலாற்றில் மிகப் பெரிய அறிவியல் சூதாட்டத்திற்காக நாங்கள் இரண்டு’ பில்லியன் டாலர்களை செலவிட்டோம். நாங்கள் வென்றோம்.’ என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இயற்பியலாளர் ராபர்ட் செர்பர் குண்டுகளுக்கு அவற்றின் வடிவங்களின் அடிப்படையில் பெயரிட்டார். அதன்படி, ஹிரோஷிமாவைத் தாக்கியது முதலில் ‘மெல்லிய மனிதன்’ என்று அழைக்கப்பட்டது, ஏனெனில் இது ஒரு நீண்ட, மெல்லிய சாதனம் மற்றும் அதன் பெயர் டாஷியல் ஹம்மெட் எழுதிய தின் மேன் துப்பறியும் நாவல்களிலிருந்து வந்தது. ஆனால், லிட்டில் பாய் மெல்லிய மனிதனின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும். மேலும்,”ஃபேட் மேன்” வட்டமாகவும் கொழுப்பாகவும் இருந்தது, எனவே இது காஸ்பர் குட்மேன் என்ற பெயரிடப்பட்டது.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…