உலகநாயகன் கமலஹாசன் அவர்களால் பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மாறியநேசன். நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் தனது இணையதள பக்கங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்நிலையில், தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில், பொய்கள் நிறைந்த இந்த உலகத்தில் நமக்கும் சில தேடல்கள் உண்டு. ஆனால், நாம் இத்தனை பேர் மத்தியில் இருந்தாலும் நமது மனசாட்சி மட்டுமே நம்முடன் இருக்கும். எதிர்மறையான எண்ணங்களும் தவறான நீதியும் கொடுக்கக் கூடிய இந்த உலகத்திலும், மக்கள் மகிழ்ச்சியாக சந்தோஷமாக வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…