அமெரிக்காவில் நியூயார்க்கில் தி பிரோன்ஸ் என்ற உயிரியல் பூங்கா உள்ளது.அந்த பூங்காவில் ஒரு இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார்.அப்போது அவர் தீடீரென தடுப்புகளை மீறி ஆப்பிரிக்க சிங்கங்கள் அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் அந்த சிங்கத்திற்கு முன்பு நடனமாடி இருந்தார். இந்நிலையில் அந்த சிங்கம் சில மணிநேரத்திற்கு முன்பு தான் வயிறார சாப்பிட்டு இருந்தது. அதனால் தான் அந்த சிங்கம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இந்நிலையில் அந்த பெண் சிங்கம் இருந்த பகுதிக்கு அத்து மீறி நுழைந்ததால் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…