அமெரிக்காவில் நியூயார்க்கில் தி பிரோன்ஸ் என்ற உயிரியல் பூங்கா உள்ளது.அந்த பூங்காவில் ஒரு இளம் பெண் ஒருவர் சென்றுள்ளார்.அப்போது அவர் தீடீரென தடுப்புகளை மீறி ஆப்பிரிக்க சிங்கங்கள் அடைத்து வைத்திருந்த கூண்டிற்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர் அந்த சிங்கத்திற்கு முன்பு நடனமாடி இருந்தார். இந்நிலையில் அந்த சிங்கம் சில மணிநேரத்திற்கு முன்பு தான் வயிறார சாப்பிட்டு இருந்தது. அதனால் தான் அந்த சிங்கம் அவரை ஒன்றும் செய்யவில்லை. இந்நிலையில் அந்த பெண் சிங்கம் இருந்த பகுதிக்கு அத்து மீறி நுழைந்ததால் அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…