அமெரிக்காவில், புளோரிடாவில், சாலையோரமாக இருந்த மழைநீர் வடிகுழாய் 20 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்.
அமெரிக்காவில், புளோரிடாவில், சாலையோரமாக மழைநீர் வடிகுழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிகுழாயில் இருந்து சத்தம் போடுவது போன்று அந்த வழியாக சென்ற ஒருவருக்கு கேட்டுள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். பின் அதிகாரிகள் அவரை நிர்வாணமான நிலையில், மீட்டெடுத்துள்ளனர்.
பின் அப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து 43 வயதான அப்பெண் கூறுகையில், மார்ச் 3-ம் தேதி அவர் கால்வாய்க்கு நீந்துவதற்காக சென்றுள்ளார். சுரங்கப்பாதை வழியாக பாதாள சாக்கடைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து எப்படி திரும்புவது என்று வழி தெரியாத நிலையில், இறுதியாக மழை நீர் குழாய்களில் இருந்து வெளிச்சம் வருவதை கண்டு அங்கு சென்று யாரவது சாலையில் செல்வோரை கூப்பிடலாம் என அமர்ந்திருந்ததாக கூறியுள்ளார்.
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…
டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…
சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…