உடலுறவு செய்தப்பின் பெண்கள் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும்..!!

Published by
கெளதம்

ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருந்தாலும் சரி இருவருமே உடலுறவில் ஆர்வமாகத்தான் இருப்பார்கள். பொதுவாக வைரஸ்களும், பாக்டீரியாக்களும் உடலுறவு மூலம் எளிதில் பரவக்கூடியது. இதில் ஏற்படும் பாதிப்பு என்பது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கும். எனவே பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போதும், ஈடுபட்ட பிறகும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

*உடலுறவுக்குப் பிறகு உங்கள் பிறப்புறுப்புகளை சுற்றியுள்ள இடத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தப்படுவது நல்லது. பிரச்னையை ஏற்படுத்தாத சோப்புகளை பயன்படுத்தவும் உங்களுக்கு ஏற்கனவே அலர்ஜிகள் இருந்தால். சோப்பை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏன்னென்றால் இது பிறப்புறுப்பை சுற்றி வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.

 
*உடலுறவுக்குப் பிறகு உங்கள் யோனியை சுத்தப்படுத்துவது சிறந்த வழி அதை அப்படியே விடுவதுதான் ஆனால் சில கடுமையான சோப்புகள், ஷாம்பூக்கள், போன்றவை பயன்படுத்துவது பெண்களின்சருமத்தை கடுமையான பாதிப்புகளை உண்டாக்கும். பெண்களின் பிறப்புறுப்பை சுத்தப்படுத்த வெதுவெதுப்பான நீரே போதுமானது.

Published by
கெளதம்

Recent Posts

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

5 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

28 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

42 minutes ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

1 hour ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

15 hours ago