உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் பாகற்காயில் நிரம்பியுள்ளது. இடது நீரழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.இந்த பதிப்பில் பாகற்காய் சிப்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி படித்தறியலாம்.
பாகற்காய் பெரியது -3
பூண்டு – 1ஸ்பூன் (அரைத்தது)
கடலைமாவு -4 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
தயிர் -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -ஒரு சிட்டிகை
அரிசி மாவு -1 ஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் பாகற்காயை வட்டவட்டமாக வெட்டி மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து 15 நிமிடங்கள் நன்கு ஊற வைக்கவும்.அதில் உள்ள கசப்பு போனவுடன் தண்ணீரை வடித்து பின்பு அதில் கடலை மாவு,அரிசிமாவு ,உப்பு ,மிளகாய்த்தூள் ,பூண்டு ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணையை ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் பாகற்காயை போட்டு பொரித்து எடுக்கவும்.இப்போது சூடான சுவையான பாகற்காய் சிப்ஸ் ரெடி.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…