சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் மனம் திறந்து பேசுகையில் நயன்தாரா குறித்து கூறியுள்ளார். அதில் நயனதாரா மனதில் ஒன்று வைத்து கொண்டு வெளியில் வேறு பேசுபவர் இல்லை என்றும், மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார் என்றும் நயன்தாரா குறித்து புகழ்ந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் டிடி என்று அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. இவர் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
பல சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ‘ஸ்பீட் கெட் செட் கோ ‘என்ற விளையாட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் தமிழில் பவர் பாண்டி, நளதமயந்தி, விசில் , சர்வம் தாளமயம், துருவ நட்சத்திரம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களிடம் மனம் திறந்து பேசுகையில் நயன்தாரா குறித்து கூறியுள்ளார். அதில் நயனதாரா மனதில் ஒன்று வைத்து கொண்டு வெளியில் வேறு பேசுபவர் இல்லை என்றும், மனதில் பட்டதை வெளிப்படையாக கூறுவார் என்றும் நயன்தாரா குறித்து புகழ்ந்துள்ளார்.
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…
சென்னை : அஞ்சலை அம்மாள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கியமான வீராங்கனையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். தமிழக…
மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…
சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…